எம்மை விட்டு பிரிந்து இரண்டு ஆண்டுகள் சென்றாலும் நீங்காத நினைவுகளாய் ...................





எருககலம்பிட்டி
எருககலம்பிட்டி மன்னார்த்தீவின் வட புறத்தில் அமைந்துள்ள ஒரு அழகான முஸ்லிம் கிராமமாகும். சனத்தொகை ரீதியாக நோக்கும் போது மிகப்பெரிய கிராமங்களுள் ஒன்றாக இது கருதப்படுகிறது, பல்லாண்டுகாலமாக நிலைத்து வந்துள்ள இக்கிராமம், நீண்ட வரலாற்றையும், கலை, கலாச்சார, பண்பாட்டுப் பாரம்பரியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.