கல்வியில் சாதனை

  • E-mail

எருக்கலம்பிட்டியின் 8 ம் வட்டாரத்தைச் சேர்ந்த முஹம்மது ஹாரிஸ் முஹம்மது சஜீத் எனும் மாணவர் கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த சா/தர பரீட்சையில் 7A 1C 1S எனும் அதி சிறந்த பெறுபேறு பெற்றுள்ளார்.

1990 ம் வடமாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் பின் மீளக்குடியேறி இருக்கும் மீனவர் குடும்பத்தைச்சேர்ந்த இவர் முழுமையாக மன்/எருக்கலம்பிட்டியின் சூழலிலேயே கற்றவராவார்.

இவரின் பெறுபேறானது எருக்கலம்பிட்டிக்கு வெளியே வாழ்ந்து கொண்டு, தற்போதய எருக்கலம்பிட்டியின் சூழல் கற்றலுக்கு உகந்தத்தில்லை என வாதிடும் முன்னால் எருக்கலம்பிட்டியினருக்கு ஆப்பு........................

இவர் உயர் கல்வியிலும் சிறந்த பெறுபேறு பெற்று வளமாய் வாழ வாழ்த்துக்கள்.

 

 

 

 

Add comment


For You

உங்களது வளமான கருத்துகளை நாம் வரவேற்கிறோம் தயவு செய்து உங்கள் கருத்து comment பகுதியில் type செய்யுங்கள்..................... எமது வளப்பற்றாக்குறை காரணமாகவே இணையத்தளம் அடிக்கடி செயல் இழக்கிறது நலன் விரும்பிகள் உதவிடலாம்.

Who's online

We have 2 guests online

Syndication

Death Announcements