ERUKKALAMPIDDY

மன்/எருக்கலம்பிட்டி முகைதீன் ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் முகைதீன் சின்னப்பள்ளிவாயல் ஜமாஅத்தார்களின் பொதுக்கூட்டம் 06-05-2012 அன்று காலை சின்னப்பள்ளிவாயலில் நடைபெற்றதாக அறியப்டுகிறது. இதன்போது 23 புதிய நிர்வாகசபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

1990 ம் ஆண்டிற்க்கு முன்பு எருக்கலம்பிட்டியில் செயற்பட்டது போல் இவர்களது செயற்பாடுகள் அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் ஒரே நிர்வாகமாக இல்லாமல் இருப்பது துரதிஸ்டமே

 

Add comment


For You

உங்களது வளமான கருத்துகளை நாம் வரவேற்கிறோம் தயவு செய்து உங்கள் கருத்து comment பகுதியில் type செய்யுங்கள்..................... எமது வளப்பற்றாக்குறை காரணமாகவே இணையத்தளம் அடிக்கடி செயல் இழக்கிறது நலன் விரும்பிகள் உதவிடலாம்.

Who's online

We have 3 guests online

Syndication

Death Announcements